தமிழக அரசின் அசிஸ்டெண்ட் அக்ரி ஆபீசர் ஜாப் ரெடி!

தமிழக அரசின் அசிஸ்டெண்ட் அக்ரி ஆபீசர் ஜாப் ரெடி!

தமிழ்நாடு அரசில் உதவி வேளாண் அதிகாரி பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பப்பட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

tnpasc mar 9

பணியிடங்கள் : 326+7

பணியின் தன்மை : உதவி வேளாண் அதிகாரி

சம்பளம் : மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயது வரம்பு :பொது பிரிவினர் 18 – 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

கல்வித் தகுதி : +2 ,வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 07/04/2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11/04/2017

மேலும் முழுமையான விவரங்கங்களுக்கு ஆந்தை வழிகாட்டி என்ற லிங்க்-கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!