எட்டு & பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு!

எட்டு & பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு!

மிழக தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

மோட்டார் மெக்கானிக் 5, காப்பர் 1, பெயின்டர் 1, டயர்மேன் 1, மோட்டார் வெகிக்கிள் எலக்ட்ரீசியன் 2, டிரைவர் 25 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பு டைய பிரிவில் சான்றிதழ் பெற்றி ருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பும், மோட்டார் மெக்கானிக்கும் தெரிந் திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு மூன்றாண்டு அனுபவம் அவசியம்.

வயது:

1.7.2020 அடிப்படையில் டிரை வர் பணிக்கு 18 – 27, மற்ற பணிக்கு 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவி னருக்கு வயது சலுகை உள்ளது.

இதர தகுதி:

டிரைவர் பணிக்கு இலகு, கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

ஸ்கில் டெஸ்ட், டிரைவிங் டெஸ்ட்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., / பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஒவ்வொரு பதவிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண் டும். இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப் பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The senior manager,

Mail motor service,

No. 37 (old.no 16/1) Greams road,

Chennai – 600 006.

கடைசிநாள்:

26.5.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!