தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி!

தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி!

தமிழகத்தின் அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு ஸ்டெனோகிராபி தொடர்புடைய அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விபரம்: அசிஸ் டென்ட் டிரெய்னிங் ஆபிசர் சார்ந்த ஸ்டெனோ கிராபி – ஆங்கிலத்தில் 12ம், ஸ்டெனோகிராபி- செக்ரடேரியல் பிராக்சில் 1ம் சேர்த்து மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

வயது: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஸ்டெனோ கிராபி – ஆங்கிலம் பதவிக்கு பிளஸ் 2 அளவிலான படிப்புடன் சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபி படிப்பு தேவைப்படும். சரியான தகவலுக்கு இணையதளத்தை பார்க்கவும். ஸ்டெனொகிராபி- செக்ரடேரியல் பிராக்டிஸ் பதவிக்கு செக்ரடேரியல் பிராக்டிசில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற முறைகளில் இருக்கும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 மே 20.

விபரங்களுக்கு:    ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!