ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிலர் முறையில் உரை!
ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வரும் 26ம் தேதி மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார். ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 22 முதல் 29 வரை நடைபெற உள்ளது. சபையின் 75 ஆண்டு கால ...