திருப்பதியில் கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் ரூ.1000 கோடியை தாண்டி வருவாய்...
Temple
ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ் மாதா கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல்...
சபரிமலை ஐயப்பன் கோயியில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன்...
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இன்றிலிருந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபட...
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; கோவை ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து குரல்கள் எழும்ப...
ராமர் கோயில் வரலாறு, ராமஜென்மபூமியின் வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை எதிர் காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சினை ஏதும் வராமல் இருக்கவும் கோயில் கட்டுமானத்தின்போது...
சில மாசங்களுக்கு முன்னாடி நடந்து முடிஞ்ச திரைப்பட விருது விழா ஒன்றை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பிச்சு. அந்நிகழ்ச்சியின் விடியோவின் சில பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வை யிடுவதற்கான அறக்கட்டளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ‘ஸ்ரீ...
இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது....
முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும் பழனி முருகன் கோயில். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப் படுவதற்கு காரணம்...