மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத்துறை, போன்ற...
Supreme Court
இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்னும் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன்...
“நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்து...
பாஜக சார்பிலான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச்...
மோடி தலைமையிலான பாஜகவின் மத்திய அரசு, கடந்த 2016ம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆகஸ்ட்...
கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் மூத்த தலைவராக வலம் வந்தார். இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இவர் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி இந்தியாவின்...
தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளின் முன்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் இந்த வழக்குகளுடன் இணைந்த நூற்றுக்கணக்கான...
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தாலும் செய்தது, பலரும் பலவிதமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் உச்சநீதி மன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லையாம். எதிர்க்கவுமில்லையாம். ஆனாலும் ராஜீவ் கொலையாளியான பேரறிவாளனை விடுதலை...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. முன்னாள்...
நம் நாட்டில் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்த்தின் 124ஏ பிரிவுக்கு எதிராக...