இந்தியாவெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிரடியாக தாக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகளின்...
SC
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி யில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த...
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார்.இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு, சென்னை...
பில்டிங் இண்டீரியர் டிசைன் வேலை செய்து வந்த இளைஞர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர்...
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது....
ஊரடங்கு காலத்தில் BS-4 வாகனங்கள் அதிகளவில் விற்பனையானதற்கு அதிருப்தி தெரிவித்து உள்ள சுப்ரீம் கோர்ட், அவ்வகை வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது. பிஎஸ்-4 ரக வாகனங்கள்...
இன்னும் சில வாரங்களில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. (CBSE) ஜூலை முதல் தேதி மற்றும் ஜூலை 15ஆம் தேதி முறையே நடைபெற இருந்த தனது 10ம், 12ம்...
அரசு அறிவித்த லாக் டவுன் உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல. ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் உரிமை உண்டு,...
நாட்டையே முடக்கி போட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கு மினிமம் ரூ 4,500 என்று நிர்ணயம் செய்திருந்த நிலையில் இப்பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது....
கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான்...