தொழில்நுட்பம் வளர வளர ஒவ்வொரு துறையும் இழப்புகளையும் ஆதாயங்களையும் தொடர்ந்து சந்தித்தே வருகிறது. அச்சிதழ்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம். தமிழில் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க...
press
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து...
ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தின் கீழான வழக்குகளுக்கு டெல்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்த்தே மற்றும் பொதுச்...
இம்மாத 'கேரவன்' ஆங்கில இதழில் இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்பதையும், இந்த ஊடகங்களின் செய்தி...
அண்மையில் நம் நாட்டில் உள்ள ஆங்கில் செய்தித் தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்வதாக எழுந்த சர்ச்சையைச் சாக்காக வைத்து, டிஜிடல் ஊடகங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்...
இதைப் படிப்பதற்கு முன் சொல்ல வேண்டிய வசனம் இதோ: காஞ்சி போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலடையும்.. அந்த நதியே காஞ்சிப் போயிட்டா..? மனுசங்க...
நாட்டு மக்களை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர்...
தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை! அண்மையில்...
புஷ்கர் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம்...
சென்சேஷனல் நியூஸ் என்பது இப்போது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆக உள்ளது என்று ஊடகங்களை விமர்சித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான பிரஸ்...