சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை: -காரணம் =ஈகோ இஷ்யூ?!
நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியபிரதேசம், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ...