கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி...
new
இந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் இன்று பதவியேற்றார். அவருக்கு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கே.பி.சிங்கின்...
கொரோனா இரண்டாம் அலை தாக்கமே இன்னும் நீடிக்கும் சூழலில்தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, ஹாங்காங் சென்ற இரண்டு பயணிகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதும் இஸ்ரேலில் பரவி இருப்பதாக...
சுப்ரீம்கோர்ட்டில் தற்போது 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 3 பெண்கள் உள்பட 9 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்குமாறு தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான...
தமிழக ஆளுநர் எனப்படும் கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர்...
இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த தல்பீர் சிங் சுஹாக் 42 ஆண்டு கால பணிக்குப் பிறகு நேற்று ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தனது பொறுப்புகளை புதிய...
கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயத்தை யாழ் மறைமாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. நமது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை,...
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருந்த பூரண மது விலக்கு சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. பூரண...