கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!
உலகம் முழுக்க பரவி வரும் கொள்ளை நோய் கொரோனா எனப்படும் கோவிட்- 19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடர் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ...