பிரதமர் மோடியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா…
முழுமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா இப்போது எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர்…
இங்கிலாந்துக்கு ஒரு வார கால பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம் மற்றும் இந்தியா-சீனா உறவுகள் குறித்த…
உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப்பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி–20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின்…
கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் எப்போதும்போல், நேர்மையுடனும் அச்சமின்றியும் செயல்படுவோம் என்று பிபிசி தனது சோசியல் மீடியா பக்கத்தில்…
பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை…
இரண்டுநாட்களாக பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளின் விசிபிலிட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிதானது என்னுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றிய அரசுக்கும் அதன் முதலாளி நண்பர்களுக்கும் எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தது. விசிபிலிட்டிதான்…
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதை முற்றிலும் விரும்பாத கட்சி திமுக. அதை எப்பாடு பட்டாவது தடுப்பது என்று பல வகைகளில் முயற்சிக்கிறது. அதற்காக பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று…
பண நீக்க நடவடிக்கை நியமானதா, சட்டபூர்வமானதா என்று பதியப்பட்ட பல்வேறு வழக்குகளில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் குழுவில் நான்கு பேர்…
This website uses cookies.