இன்று சர்வதேச ஆடவர் தினம். ஆடவர், உடல்நலம் மற்றும் மனநலம் காப்பதை வலியுறுத்துகிறது இந்த ஆண்டின் மையப் பொருள். மேலும், ஆடவருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதின் அவசியத்தையும்...
male
ஆயிரம் ஆண் குழந்தைகள் பிறந்துள்ள காலத்தில் எத்தனை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என்பதைக் கொண்டு குழந்தைப் பிறப்பில் பாலின விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னரும்...
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் 1 கோடியே 20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1000 ஆண்...
இயற்கையாக கருத்தரிக்க வேண்டும், என்று சிறப்பு மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் ஒருபுறம் இருந்தாலும் ‘இந்த கரு வேண்டாம்’ இந்த உறவால் குழந்தை வேண்டாம்’ என்பதற்க்காக பெண்கள்...
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11.35...
நம் தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போன 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17...
மதுரை அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை மருத்துவக் கல்லூரி டீன் எம்ஆர். வைரமுத்து ராஜு தொடங்கி வைத்தார்....
முன்னொரு காலத்துலே ஆறு, ஏரி, குளங்களில் ஆசைஆசையாய், அனுபவித்து ஆனந்தமா அவர்க்கணக்கில் குளியல் போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. வாட்ஸ் அப் பேஸ் புக் மயமாகி விட்ட மாற்றங்களால்...