March 28, 2023

journalist

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து...

சத்யஜித்ரே சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : சினிமா என்பது கூர்வாள் -அதை சவரக் கத்தி போல் உபயோகிக்கக் கூடாது. ஆனால் நம் துர்ரதிர்ஷடம் கூர்வாளுக்கும், சவர கத்திக்குமான...

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், இயக்குநர்...

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பான காரசாரமான விவாதங்களும்,...

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையினரின் இன்றைய போக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஊடகம், பத்திரிக்கை ஏதாவது ஒரு அரசியல் கட்சி பின்புலத்தை கொண்டுதான்...

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அக்பர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள டெல்லி...

ஒரு ஊழியர ஒரு கம்பெனி வெளிய அனுப்றது செய்தியே இல்ல. காலம் காலமா நடக்ற சம்பவம். மீடியா கம்பெனி விதி விலக்கு கிடையாது. பத்திரிகைகள்ல நடந்துது. இப்ப...

ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர்....

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும்...

நேற்றைய ராஜ்பவன் பிரஸ்மீட்டில்  செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் கன்னத்தைத் தட்டியதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமும்  அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார். கல்லூரி கணக்கு டீச்சர் நிர்மலா தேவி...