March 28, 2023

highcourt

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பது என்பதில் மத்திய,...

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இந்நிலையே உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள்...

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படை யில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு...

நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு இடையில் 13–ந் தேதி நாடு முழுக்க...

தமிழகத்தை திடுக்கிடச் செய்த உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத் தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள்...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக ஐகோர்ட் அறிவித்தது. அதை...

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறுபடியும் நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் மரண தண்டனை...

நம்ம சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி...

டெல்லி போலீசை விசாரனை மூலம் சரமாரியாக விளாசி,கலவரத்தை தூண்டி விட்டு பலரது உயிர் பறிபோனதுக்கு காரணமான கபில்மிஸ்ரா, அனுராக்தாக் கூர்பர்,வேஸ்சர்மா உட்பட்ட மூன்று பிஜேபி முக்கிய பிரமுகர்கள்...

நாட்டில் பல தரப்பிலில் இருந்தும் கோரிக்கை வைத்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு...