அவசியப்பொருள்களை ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் விற்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக கம்பெனிகளின் வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பொழுது செல்லவும் உள்துறை...
Govt
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழப்பு இதுவரை 1,89,906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 909...
நாட்டையே முடக்கி போட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கு மினிமம் ரூ 4,500 என்று நிர்ணயம் செய்திருந்த நிலையில் இப்பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது....
தற்போது சென்னை மக்களின் ஒரே இலவச பொழுது போக்கு ஸ்தலமான “மெரினா பீச்” இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் கடற்கரை எதுவும் இல்லை. இன்றைய தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கும்...
ஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, கரும்பு, சர்க்கரை,...
தமிழக அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவதெல்லாம் சட்டவிரோதம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜூன் 23 ம் தேதி நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள்,...
அரை நூறாண்டான 50-வது வருட, பொன் விழா ஆண்டான 2022-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட நாம் இப்போதே...
இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக படேல் பெயரில் ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. நாட்டின்தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை...