மாலத்தீவு தலைநகர் மாலேயில் இன்று (வியாழன்) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் தமிழர்கள். மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள...
FIRE
தற்போதைய நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகம் அருகாமையில் உள்ள பயன்பட்டிற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு காரணம் இன்னும் நம்மிடம் நல்ல தொழில் நுட்பமும், நீண்ட...
செனகல் நாட்டில் தலைநகர் டாகர் கிழக்கே தி வெளவான் நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து...
ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு, அரசியல் சட்ட மேதை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரை சூட்டும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசை எதிர்த்து...
கடந்த 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று ஆஸ்திரேலியாவில் நடந்த பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவு கூறும் நாள்! தலை...
💥பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி...
மீனல் ஹக் எட்டாங் கிளாஸ் படிக்கிறான். 14 வயசு. "பிரண்ஸ்லாம் ரோட்ல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தோம். அந்த வழியா வந்த மிலிட்டரி கலர் லாரி எங்க பக்கத்ல...
பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை மம்தா இன்று பார்வையிடுகிறார். மேலும் பேரணி நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். 294 தொகுதிகளை...
நம் இந்தியன் ரயில்வே துறையின் சார்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரயில்களில் அவசர நிமித்தம்...
தினந்தோறும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ப்ரூனோ பகுதியில் யூடியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு நுழைந்த பெண் ஒருவர்...