April 2, 2023

farmers

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவாதங்களின் போது, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இந்திய வேளாண் துறை அமைச்சர்...

ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் கடும் விளைவுகளை சந்தித்துள்ள நாடுகள்,உக்ரைன் - ரஷ்யாவுக்கான போர் நீடித்து வரும் நிலையில்  இலங்கையைப் போன்ற அதே பொருளாதார நெருக்கடியைக் காணும்...

இந்தியா விவசாயிகளின் நாடு என்ற கருத்தை சொல்லாதவர்களே கிடையாது. ஆயினும் விவசாயிகளைப் போல வதைக்கப்பட்டவர்கள் எவரும் கிடையாது. விடுதலைக்குப் பிறகு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற பல திட்டங்களை...

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார். வரும் நாடாளுமன்ற...

உ. பி. மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக...

கடந்த மார்ச் 6 அன்று, வரலாறு படைத்துள்ள விவசாயிகள் போராட்டம் தன் நூறாவது நாளை நிறைவு செய்தது. பல் வேறு வகைகளில் இது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் பெற்ற...

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களின் வாழ்வாதாரம் கருதி தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகையான 12,110...

அண்மையில் நடந்து முடிந்த குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் தன்னார்வ அமைப்பு...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்...

மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி யில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த...