March 21, 2023

farmer protests

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி  இன்று வரை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இந்த நாட்டுக்கு தேவை இல்லாத வேளாண் சட்டங்கள் என்று பொருள்படும்படி, ஹோலிப்...

கடந்த மார்ச் 6 அன்று, வரலாறு படைத்துள்ள விவசாயிகள் போராட்டம் தன் நூறாவது நாளை நிறைவு செய்தது. பல் வேறு வகைகளில் இது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் பெற்ற...

நாம் இருவர் நமக்கு இருவர்' - 4 நபர்களால் தேசம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் அவர் களின் பெயர்கள் தெரியும். ஆக 'நாம் இருவர் நமக்கு இருவர்' யாருடைய...

ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தின் கீழான வழக்குகளுக்கு டெல்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்த்தே மற்றும் பொதுச்...

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க சார்பற்ற,சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று...

அம்பானி, அதானி மற்றும் பிற கார்பரேட் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் இந்தியாவின் உணவு தானியங்கள் சந்தையில் களம் இறங்கினார்கள், ஆனால் அங்கே ஏராளமான பிரச்சனைகள் அவர்களுக்காக காத்திருந்தன....

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய அரசு இரண்டு...

டெல்லியில் 1.2 கோடி விவசாயிகள் 96,000 டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அதிகம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்....

கனடாவின் டொராண்டோ நகரில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட, சீக்கிய குரு, குருநானக் தேவின் 551-வது பிறந்தநாள் விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி மூலம் இன்று...