கண் தானம் செய்ததற்கான பத்திரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இட்டார். இதற்கான சான்றிதழை முதலமைச்சரிடம் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில்...
edapadi
தமிழ்நாட்டில் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்த...
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய...
ஜெ. மறைவுக்கு பின்னர் உடைந்து போன அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் தற்போது இணைந்த பிறகு தமிழ்க அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தினகரன்...
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி அவர்கள் கடிதம் அளித்தனர். தற்போது சட்டசபையில் அதிமுக பெரும்பான்மையை...
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்திருக்கின்றன. அதன் பயனாக ஓ.பன்னீர்செல்வம்...
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும்...
ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில்,...