March 28, 2023

delhi

வர்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டது. இந்த அறிக்கையுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்...

இந்திய அரசியல் சட்டத்தின் 101-வது சட்ட திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும், 17 மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிய பின்பு குடியரசுத் தலைவர் அதற்கு இசைவு தந்துள்ளார். இதன்...

டெல்லி எம்எல்ஏக்களில் 72 சதவீதம் பேர், மக்கள் பிரச்னைகளை பேரவையில் எழுப்புவதில் சிறப்பாக செயல்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிரஜா ஃபவுன்டேஷன் என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது....

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரை சிபிஐ இன்று (திங்கள்) கைது செய்தது. ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு...

தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஜெயலலிதா டெல்லி சென்றார். முதல்வர் ஜெயலலிதாவை அதிமுக எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத்தில் அணிவகுத்து வரவேற்றனர்....

டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில், முதன்முதலாக 2 நாள் தேசிய பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.எல்.சி.க்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி...

அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். பாஜக ஆட்சி நடைபெறும் அரியானாவில் வாழ்ந்து வரும் ஜாட் இன...

நரேந்திர மோடி கடந்த 2014–ம் ஆண்டு மே 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை பிரதமர் அலுவலகம் அறிவித்து இருக்கிறது....

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால் வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால்...

டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (ஜோதி சிங்) என்ற துணை மருத்துவ மாணவி 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், இளங்குற்றவாளிக்கு...