புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி உலக நாடுகளில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள்...
day
ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால்...
நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்....
இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 95 வருடங்கள் ஆகிறது....
“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய...
ஒரு காட்டில் புலி மிகுந்த நலத்தோடு இருந்தால், அங்கே வாழும் பிற ஜீவராசிகளும் நலத்தோடு, நிறைய எண்ணிக்கையில் வாழ முடியும் .அவ்வாறு வாழ்பவைகளில் மாமிச உண்ணிகள் ,...
இமயமலையில் உள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதை கொஞ்சமும் தயங்காமல் நம் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி...
கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அடித்துக் கொன்ற தாமிரபரணி நினைவு...
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்பேரில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது. அன்றைய தினம், நாடு முழுவதும் யோகா...
உலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி 'உலகச் சுற்றுச்சூழல் தினம்’ அனுசரிக்கப்படு கிறது. சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து, சுற்றுச்சூழல்பற்றிய...