நம் நாட்டில் கடந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போது கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி அளித்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும்...
corona
இன்று வரை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது....
"கடந்த 4, 5 வாரங்களாக 40, 50 கீழ் பதிவான காரணத்தினால் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என மக்கள் தவறாக நினைக்கின்றனர். மாஸ்க் அணிவது கட்டாயமில்லை...
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில்...
தமிழகத்தில் 48 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், வடமாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை...
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என அபுபக்கர் நம்பிக்கை தெரிவித்தார். ரமலான் பெருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம்...
சீனாவின் பொருளாதார மையமாகக் கருதப்படும் ஷாங்காய் நகரில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தீவிரத் தொற்றுப் பகுதியாக (ஹாட்ஸ்பாட்) அந்நகரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘இன்று இரவு முதல், தம்பதிகள்...
உலக நாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டிக் கொண்டிருந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். இதன் தாக்கம் ஏற்படாத நபரே இல்லை என்கிற அளவுக்கு ஒரு...
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப்...
தமிழகத்தில் பிப்ரவரி 1-ல் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிய கரோனா கட்டுப்பாடுகளை...