நாடு முழுவதும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு...
Centre
இந்தியா முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். தங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்ப்பதாகவும் தலைமை நீதிபதி...
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர...
டெல்லி போலீசை விசாரனை மூலம் சரமாரியாக விளாசி,கலவரத்தை தூண்டி விட்டு பலரது உயிர் பறிபோனதுக்கு காரணமான கபில்மிஸ்ரா, அனுராக்தாக் கூர்பர்,வேஸ்சர்மா உட்பட்ட மூன்று பிஜேபி முக்கிய பிரமுகர்கள்...
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் நாளை...
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை, மூன்று மாத காலமாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை; இந்திய வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதுவரையில்...
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரியை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்தத் தீர்ப்பு அந்த...
தமிழக ஆளுநர் எனப்படும் கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர்...
ஜெர்மனி நாட்டின் முனிச் நகரிலுள்ள ஒலிம்பியா வணிக வளாகம் ஒன்றில் நேற்று புகுந்த மூன்று மர்ம நபர்கள் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக...
உயர்கல்வி வணிகமயமாகும் பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் அபாயம் உள்ளது .உலக வர்த்தக அமைப்பு மாநாடு நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது...