April 1, 2023

Bihar

பீகார் மாநிலத்தின் பாகல்பூர்.. 1979 -1980 -விஷ்ணு தயாள் ராம் என்ற காவல்துறை கண்காணிப்பாளரின் பணிக்காலத்தில் பாகல்பூர் பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு ஒரு குரூரமான முறை அமல்படுத்தப்பட்டது....

பீகாரில் இன்னொரு கள்ள சாராய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சரண் எனும் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து சாவுகள் நடந்திருக்கின்றன. அரசுத் தரப்பில் 30 பேர் என்று...

ஆண்டுதோறும் நிதி ஆயோக்கின் வறுமைக் குறியீடு அறிக்கை வெளியிடப்படும். ஐநா மேம்பாட்டு திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக்...

பீகார் லோக் ஜனசக்தி கட்சியின் மறைந்த தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் மற்றும் அவரின் சகோதரரான மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ்...

பாஜக சுப்ரீம் தலைவர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை கங்கா திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்துறை உருவாக்கப்பட்டதெல்லாம் தெரிந்த பழங்கதை. இப்போது...

பீகார் அமைச்சரவையில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரியை நியமிக்கப்பட்டார். இவ மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் அமைச்சராக நியமிக்கப் பட்டதற்கு கடும் எதிர்ப்பு...

பீகாரில் அண்மையில் நிதீஷ்குமார் தலைமையில் பொறுப்பேற்ற அமைச்சரவையில் மொத்தம் 15 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த பதினைந்து பேரில் 8 அமைச்சர்கள் மீது கடுமை யான கிரிமினல் வழக்குகள்...

பீகார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் ஞாயிற்றுக் கிழமையன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பீகார் முதல்வராக 7-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும்...

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பு இருந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமாகிய அமித்ஷா, டிஜிட்டலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பீகார் மாநிலத்தில் வரும்...

ஆறாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிதிஷ்குமார் அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். விழாயக்கிழமை முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதிய...