சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்திய இராணுவ வாகனம் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானதில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து இந்திய ராணுவம்...
accident
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்....
உத்திரபிரதேச மாநிலம் அவ்ரியாவில் பகுதியில் புலம் பெயர்தோர் பயணிக்கையில் சாலை விபத்து நேர்ந்து உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும்,...
நாடெங்கும் துயர அலை வீசிக் கொண்டிக்ருக்கும் சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத் அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து அறிந்து மிக...
வெஸ்ட் பெங்கால் ஜல்பாய்குரி டிஸ்ட்ரிக்கில் உள்ள பனார்ஹட் நக்ராகடா ரூட்டில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் போய் கொண்டிருந்தது. அப்போ...
உ. பி. மாநிலத்திலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று குழந்தைகளை இன்று காலை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்தப் பேருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்கை...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரத்து 56 வாகனங்கள் உள்ளன. சென்னை யில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான...
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில்...
ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் - சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூர் இடையே செல்லும் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பின்னிரவு 11 மணியளவில் ஆந்திர மாநிலத்தில்...
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழா நடந்தது. இன்று (10 ம் தேதி )அதிகாலை 3 மணியளவில் பட்டாசு கொளுத்தப்பட்டது. கண்ணை கவரும்...