ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட முக்கிய கணக்குகளின் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு...
Aadhar
அண்மையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற ஆதார் எண் இணைப்பு அவசியம்...
மின்கட்டணம் செலுத்துவோர் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன்...
நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது. நீட் தேர்வில் மோசடி செய்து...
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து,...
கடந்த ஓரிரு வாரங்களாக சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர் களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற...
குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற சம்வங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றது. இதனால்...
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் ஒன்றிணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது விருப்பமான ரேஷன் கடைகளை தேர்வு செய்து பொருட்களை வாங்கிக்...
உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதைத் தான் உணர்த்துகிறது. "தனிமனித ரகசியம் காத்தல்" அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்...
மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை இல்லாவிட்டாலும் நம் இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம் என்றாகி வருகிறது. சமையல் எரிவாயு, உரம்...