அரசின் கல்லூரிகளில் பேராசிரியர் பணி வாய்ப்பு!

அரசின் கல்லூரிகளில் பேராசிரியர் பணி வாய்ப்பு!

மிழக அரசின் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் :

சீனியர் பேராசிரியர் 24, பேராசிரியர் 82, ஜூனியர் பேராசிரியர் 49 என மொத்தம் 155 இடங்கள் உள்ளன.

பாடப்பிரிவு :

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, நிலவியல் உட்பட பல பிரிவுகள் உள்ளன.

கல்வித்தகுதி :

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது :

31.7.2022 அடிப்படையில் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு .

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

பின்னர் அறிவிக்கப்படும்.

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!