தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., )சமூக பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., )சமூக பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

த்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ., ) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

சமூக பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 93 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் காமர்ஸ், சட்டம், மேனேஜ்மென்ட் பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது:

12.4.2022 அடிப்படையில் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

அனுபவம்:

அரசு அலுவலகங்களில் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250

கடைசிநாள்:

12.4.2022

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!