ஐ ஐ டி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் டெக்னீ சியன் பிரிவில் 6 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி : 55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு முடித் திருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.
கடைசி தேதி: 31.5.2021 மாலை 5:30 மணி.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு