April 2, 2023

Slider

தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்றுவித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பிறகு...

புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது. அகில...

அடுத்தடுத்த களேபரங்களுக்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவர் போட்டியின்றி பொதுச்...

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என...

இன்றுவரை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய புதிய சலுகை மற்றும்...

மதன் ரவிச்சந்திரனும், வெண்பா கீதாயனும் அளித்துவரும் அவர்களின் ஸ்டிங்க் ஆபரேஷன் வீடியோக்கள் பார்க்கும்போது.. முதலில் அவர்கள் இருவரின் தைரியத்தை வியக்கத் தோன்றுகிறது. அடுத்து.. ஜனநாயகத்தில் பொறுப்புமிக்க நான்காவது...

இளைய இயக்குநர் பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள 'டி3' படத்தின் திரையீடு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களும் பத்திரிகை...

பிரதமர் மோடியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா...

தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டம் தொங்கி விட்டது என்று...

திராவிட கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து...