சர்வதேச அளவில் பருவ மாற்றம் அடைந்து வருவதாலும் , எரி பொருள் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே போகும் சூழலில் ஏகப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...
Slider
நம் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே போகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம்...
டெஸ்ட் மேட்ச் போட்டிகள் ஆரம்பித்து, இதுவரையில் 2417 மேட்சுகள் நடந்துள்ளன. இதில், குறைந்த பந்துகளில் 100 ரன்களைக் குவித்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த...
💥பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி...
இப்போதைய வாழும் கொரோனா சூழ் உலகு பலருக்கும் மனஅழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல், குழப்பமான அரசியல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பணிச்சுமை, சொந்த சோகங்கள் போன்றவையும் அதிகரித்திருக்கின்றன....
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; கோவை ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து குரல்கள் எழும்ப...
கொஞ்சம் அதீத வீரியத்துடன் இரண்டாம் அலையாக பரவும் இந்த கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ்...
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்களின் சீஃப்-பாக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று...
பலரை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொரொனாவுக்கு எதிராக அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்– வி கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது....
நம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 24-ம்தேதி வரையிலும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரையிலும் நிழல் இல்லா நாள் என தமிழ்நாடு...