சமீபகாலமாக, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் பெண்களை இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த சக பங்கேற்பாளர்கள் சிலர் பாலியல் ரீதியாகவும், தகாத முறையிலும் பேசி வருகிறார்கள். பொதுவெளியில் பெண்களுக்கு ஏற்கெனவே இருக்கும் இன்னல்கள் போதாதென்று சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் பெண்களுக்கு எதிராக, பொது...
Read moreஇந்த முடிவு எடுப்பது.. கண்றாவியான சமாச்சாரம்..கோவையில் இரு பள்ளி குழந்தைகளை கடத்தி அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இரட்டை கொலை செய்த மனோகரனுக்கு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.வரும்...
Read more"அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப் பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை - இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகை யிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள்...
Read moreசென்னை ஐஐடியில் எம்ஏ முதலாம் ஆண்டு மனிதம் மற்றும் சமுதாயம் பயின்று வந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கடந்த வாரம் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒரே ஒரு...
Read moreசமீப காலமாக, வர்த்தகர் கூட்டமைப்பும், வணிகர் சங்கமும் எதிர்க்கும் ஒரே விஷயம் மண்டி மொத்த கொள்முதல் ஆன் லைன் வியாபாரம்!.... ஏன் எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பால் மக்களுக்கு நன்மையா என்று பார்ப்போம்!.... 2017 நவ 8 க்கு முன், பருப்புகளின் விலை ஏகமாக இருந்தது....
Read moreலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 29 ஆம் தேதி மூன்று புரிந்து ணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. மருத்து வர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கும் சர்வதேச திறன்...
Read moreஅண்மைகாலமாக, தமிழக ஊடகங்களில் பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்தங்களை விமர்சித்து எழுதுவோரை திட்டமிட்டு பணிநீக்கம் செய்யும் வேலை அரங்கேறி வருகிறது. இந்த நடவடிக்கை யை எதிர்த்து ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்’ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “...
Read moreநம் நாட்டில் ஏராளமான பழங்குடிகள், ஏற்கெனவே அரசாங்கத்தால் தங்களின் பூர்வீக இடங்களான மலைப் பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டு, தரைவாழ்ப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு இருக்கிறனர். இன்றைக்குத் தங்கள் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்களாகவும். சொந்த நிலங்களை இழந்தவர்களாகவும், தங்களின் பூர்வீகமான மலைக்குள் செல்லக்கூட அடையாள...
Read moreஇலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை சோமு. இவர் சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர். இவர் நவரசம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் சென்னை மக்கள் மலரின் உதவி...
Read moreதோழர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு முன்னிலையில கவுசல்யா, சக்தி அப்புறம் சம்பந்தப்பட்ட பொண்ணுங்க கூட சேந்து பஞ்சாயத்து நடந்துருக்கு. குத்தத்த ஒத்துக்கிட்டா னுங்க... அதாவது இந்த புரட்சி தம்பதிகளால கரு கலைக்கப்பட்ட பொண்ணுக்கு 3 லட்சம் தரதாகவும் 6 தவணையில (இதுக்கு...
Read moreஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்பதாக...
Read moreநாட்டின் வடகோடியில் உள்ள கடவுளின் உறைவிடம் என்று சொல்லப்ப்படும் காஷ்மீரில் சிறுமி ஒருவர் 8 நபர்களால் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச...
Read moreகடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்தி கள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்து இருந்தது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி...
Read moreசர்வதே சளவில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி விட்ட அமேசான் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மிக சாதாரணமாக தொடங்கிய இந்நிறுவனம் இன்று உலகலாவி உயர்ந்து மிக பிரபலமாக, உலகின் அதிக வர்த்தக பங்குகளை...
Read moreதமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல்...
Read moreதமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பாதல், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி...
Read moreஇந்திய பிரதமர் மோடியையும், பாஜகவையும் நாட்டிலுள்ள பலரும் தொடர்ந்து பல விதங்களில் விமர்சனம் செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்ற ரீதியிலான சர்வே ரிசல்ட் தொடர்ந்து வெளியாவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் தற்போது அரசு மீது அதிகம் நம்பிக்கை...
Read moreமுன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ராசா உட்பட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் தான் எதிர்கொண்ட...
Read moreகடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் எழுதப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய விதத்தில்...
Read moreஉலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர், மொழி ஆராய்ச்சியாளர்கள். இவை சமஸ்கிரதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், பாரசீகம் மற்றும் நமது தமிழ் மொழி. இந்த 7 மொழிகளில் 6 மொழிகள் உலகப்...
Read more