சீனாவில் ஒரு பெரிய நகரத்தில் சாதாரண காய்ச்சலாக உருவெடுத்து வெளியான கோவிட்-19 (கொரோனா) வைரஸ் காய்ச்சல் இப்பொழுது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டிவிட்டது. காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. கோவிட்-19 வைரஸ்...
Read moreஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு பல நெறிகளை வகுத்து வழங்கியது நமது தமிழ் மண். ஆனால் அதன் தொன்மை இன்னும் சரிவர ஆராயப்படவில்லை என்பதே தமிழ் அறிஞர்களின் வாதம். ”தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்தான் ‘உலகின் நாகரிக தொட்டில்’ என்று 1927-ம் ஆண்டில்...
Read moreமுன்னொரு சமயம் டோனி ஜோசஃப் (Tony Joseph) என்ற ஜர்னலிஸ்ட் சொன்னது போல் இந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதே சமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு...
Read moreதமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் செல்போன் மூலம் ஆபாச படக்காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள் என்றும், இதில் 5 லட்சம் சிறார்கள் தகாத உறவில் ஈடுபடுகின்றனர் என்றும் முன்னரே ஆய்வுத் தகவல் வெளியான நிலையில் தற்போது 16 முதல்...
Read moreகஷ்டப்பட்டு உழைச்ச பிறகு சுகமான மெத்தையில் படுத்துத் தூங்குவது இதம் அளிப்பதுடன் புத்துணர்ச்சியையும்.. இதைத் தான் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேக்ஃபிட்’ (Wakefit) செய்து வருகிறது. இங்கு தன் உடலை நேசிப்போர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான வேக்ஃபிட் ஆய்வு மூலம் நிறைய அறிந்து...
Read moreஉலகளவில் இன்றைய பொழுது, இக்கணம் பல்லாயிரக்கணக்கான ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதனின் இறப்புக்கு அப்பால் என்ன நடக்கும் எனது தொடங்கி மாசக்கணக்கில் தூங்கிக் கொண்டே இருக்க மனிதனால் முடியுமா? என்பது மாதிரியான ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே...
Read moreநமது இந்திய திருநாடு இயற்கை வளத்திலும் , அறிவாற்றலிலும் பேர் போன நாடு. மனித வளத்திலும் குறைவில்லாத நாடு . அதோடு இயற்கையின் எழிலார்ந்த வளமும் நமக்கு வரமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் முன்னரே தெரிந்த தகவல் என்ற நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக...
Read moreகடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துள்ளன, 10 லட்சத் துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் மனித செயல்பாடு களால் புவியின் பல்லுயிர்த்தன்மையில் ஏற்படும் பாதிப்பினால் மனித இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது என்கிறார்கள் அறிவியல்...
Read moreஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும் என கடந்த ஆண்டே ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்த தகவலை அரசு...
Read moreமற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவு களை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும் என்பது இயற்கை விதி. ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே...
Read moreசர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம்தான் வரலாற்றில் புரட்சியை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது. அதே சமயம் பத்திரிகை துறை என்பது சவால்களும் சந்தோஷமும் நிறைந்த துறைதான் என்பதில் சந்தேகம்...
Read moreடென்ஷன் என்றும் ஸ்டெரெஸ் எனவும் சொல்லப்படும் மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்து உள்ளது என்று...
Read moreஇப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை...
Read moreமனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு...
Read moreநம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள்,...
Read moreகை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது என்பதெல்லாம் பழைய தகவலாகி போன நிலையில் ஒருவரது கைப்பிடி இறுக்கமாக இல்லாமல் தளர்வாக காணப்படுகிறதா? ஒரு கண்ணாடி தம்ளரையோ...
Read moreசமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள...
Read moreகடந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்து உள்ளது. அதே சமயம் . பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், தற்போது தங்களுக்கு...
Read moreஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கான்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் முன்னரே ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு இருந்தது.மேலும் ஆண்களுக்கு ‘Y குரோமோசோம்’ செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும்...
Read moreஉள்ளங்கையில் அடங்கி விட்ட தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியது கொஞ்சம் வரம் என்றாலும் பல வகையில் சாபம்தான் என்பதை பலரும் அறிந்தாலும் அவாய்ட் செய்வதில்லை..பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சுவாமி, திரைமறைவில்...
Read more