இந்த கொரோனாக் காலத்தில் பலர் முடங்கிக் கிடந்தாலும் சிலபலர் தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய்சேதுபதி லேட்டஸ்டாக ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் அம்புட்டும் அழகு என்ற சொல்லுக்கும் அப்பால் இருக்கிறது..ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமிக்க...
Read moreமனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது. இதனால் தான் ஒருவரை முதன் முதலில் காணும் பொழுது அவருடன் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன...
Read moreஇந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு முதன் முதலாக, புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசின், தலைமை செயலகம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான, முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இந்திய பாராளுமன்றத்திற்கான கட்டிட மாதிரி வடிவங்களை,...
Read moreநீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவ கலந்தாய்வு எவ்வாறு நடைபெறுகின்றன. அதில் தவறுகள் நடக்க எப்படியெல்லாம் வழிகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு முழுமையான விளக்கம். . அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை நீட் தேர்வு...
Read moreநேத்திக்கு அறிவிக்கப்பட்டு இன்னும் 38 நாட்களில் நடைபெறவிருக்கும் 17வது மக்களவைத் தேர்தலையும் இதே இந்தியாவிலே நடந்த முதல் மக்களவைத் தேர்தலையும் ஒப்பிட்டு பார்ப்போமா?. அதாவது 1951-52ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 17.32 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தாங்க....
Read moreமனித வாழ்க்கையில் ஓர் அங்கமான பெண் இனத்தை ஓரம் கட்டிய காலம் மலையேறி விட்ட நிலையில் இன்று சகல துறைகளிலும் பெண்கள் வரலாற்று சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் மத்தியில் சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்று உலகையே வலம்...
Read moreமுன்னொரு காலத்தில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற சொல்வடையை கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று உரக்க சொல்லுமளவிற்கு மாறி விட்டது. ஆம்.. ஆண் – பெண் திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல...
Read moreஇன்று தாக்கலான் நம்ம இந்தியா யூனியன் பட்ஜெட் பற்றி கொஞ்சம் இண்டரஸ்டிங்கான பாரம்பரிய ஃபாலோ அப் ரிப்போர்ட்-டை ஒரு தபா பார்ப்போமா?. இந்த பட்ஜெட் அப்படீன்னதும், வருமான வரி விலக்கு, வரி விதிப்பு, சிகரெட் விலை ஏற்றம் மாதிரியான வயக்கமான சமாச்சாரங்களை...
Read moreநம் தமிழ்நாட்டுல் போன 140 வருஷங்களாக இல்லாத கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தின் பல பகுதியிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைகள் பொய்த்துப் போனதால்தான் இத்தகைய...
Read moreநம் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தச்து பெறும் ஜனாதிபதி எனப்படும் குடியரசு தலைவ ருக்குரிய அதிகாரங்கள் பற்றி இந்த தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது மட்டும் நம்மவர்கள் கொஞ்சம் மேலோட்டமாக பேசுவது வாடிக்கை. அப்போதெல்லாம் பலரின் கருத்து இந்த போஸ்ட்...
Read more"ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும். இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ்...
Read moreதமிழக அரசியலில் மாற்று, மாற்றம் என நெடுங்காலமாக ஒலித்து வரும் குரல்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தன. ஆனால் மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக...
Read moreஇப்போதெல்லாம் காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அதை செய்து கொள்வதே படு பந்தாவான விஷயமாக ஆகிவிட்டன. எக்கச்சக்க செலவில் பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டுவது கட்டாயமாகி விட்டது. ஒரு மேரேஜ் இன்விடேஷனுக்கு மினிமம் முந்நூறு ரூபாய் செலவு...
Read moreகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே.10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும்...
Read moreஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்.... அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப்...
Read moreஇந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை...
Read moreசிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக...
Read more1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் தினமாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட"...
Read moreமுன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக...
Read more"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் " ஒரு மாநில முதல்வரின் constitutional responsibilities குறித்த நமது அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசாங்கத்தின் Business Rules ல் முதலமைச்சரின் பொறுப்புகள் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்ற இரண்டு முக்கிய அம்சங்களை முன்னிறுத்திய பதிவு...
Read more