2009-ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்த அந்த வாலிபனைக் குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் நதியா. அதை அந்த வாலிபனும் கவனித்து விட்டார். "என்ன...
ஹெல்த்
நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும். அதை அடம்பிடிக்கவிடாமல் உடனே கொடுத்துவிடுவது நல்லது....
இப்போதெல்லாம் சகல வயதினரும் எந்நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளைப் பார்த்தபடி வாழப் பழகி விட்டார்கள். அதன் விளைவு `கம்ப்யூட்டர் ஐ ஸ்ட்ரெயின்' எனப்படும் கம்ப்யூட்டர் கண்...
மருத்துவத் துறையில் இருப்பதால் ஒரு ஆலோசனை/ அறிவுரை என்றாலும் தவறு இல்லை. ஒரு பிரமுகர். அவர் பல இடங்களிலும் பேசுகின்ற போது, அவர் பலருடைய கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும்...
சமீபத்தில் கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அம்மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதித்ததில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்ததும், அப்பெண்...
தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம்....
நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் அல்லது மனநலிவு என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால்...
சர்க்கரை நோயை வைத்து இந்தியாவில் மட்டுமே 700 மருந்து நிறுவனங்கள் (கம்பெனிகள்) ஆண்டுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளிச் செல்கின்றனர்...ஆனால் இந்த சர்க்கரை நோயை குணப்படுத்த...
பல இளவயது மற்றும் நடுத்தர வயது பெண்கள், டாக்டரிடம் சொல்வார்கள், "டாக்டர், அசதியா இருக்கு, கைகால் எல்லாம் முறிக்கிற மாதிரி இருக்கு" என்பார்கள். "இது சத்து குறைபாடுமா,...
செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.உலகம் முழுவதும் புற்றுநோயால் ஆண்டுக்கு 80...