தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவர்கள்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம்…
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல்…
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களெல்லாம் இனி இந்தியாவை தேடி வரப்போகின்றன. இந்திய நகரங்களில் அதன் கிளைகள் அமையவிருக்கிறது. தொலைதூரக் கல்வி அல்ல, நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.…
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு தொடர்பான தகவல்கள், டிஎன்பிஎஸ்சியின் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இல்லாமலிருந்த நிலையில் புதிய அறிவிப்பு…
முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர்…
இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை…
ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மாணியக்குழு அறிவித்துள்ளது. கல்வி அனைத்து…
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 'விற்பனையாளர்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : சென்னை 344, திருவள்ளூர் 237, செங்கல்பட்டு 175, காஞ்சிபுரம் 274,…
இன்ஜினீயரிங் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி பெறவேண்டும். கடந்த…
This website uses cookies.