இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: தட்டச்சர் 3, அலுவலக உதவியாளர் 9, உதவி மின் கம்பியாளர் 5, பிளம்பர் 3, இளநிலை மின் பொறியாளர் 1 உட்பட பல்வேறு...
Read moreதேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: உதவி இயக்குநர் 3, உதவி எடிட்டர் 2, தயாரிப்பு உதவியாளர் 1, எடிடோரியல் அசிஸ்டென்ட் 3, அக்கவுண்டன்ட் 3, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, உதவியாளர் 4, நுாலகர் 1, ஜூனியர்...
Read moreஇந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியில் 251 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலியிடம்: மும்பை 84, சென்னை 22, டில்லி 17, கோல்கட்டா 15, பெங்களூரு 12, நாக்பூர் 12, பாட்னா 11,...
Read moreமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் 2, உதவி பேராசிரியர் 54 (டெர்மடாலஜி 6, கேஸ்ட்ரோஎன்டெராலஜி 7, ஆப்தமாலஜி 13, கைனகாலஜி 19, பீடியாட்ரிக் கார்டியாலஜி 2, பீடியாட்ரிக் சர்ஜரி...
Read moreதமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம் : பெர்சனல் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் அசிஸ்டென்ட் 10, டைம் கீப்பர் 2, டிரைவர் 3 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. வயது: 1.1.2021 அடிப்படையில்...
Read moreபெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5,000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன...
Read moreமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., அமைப்பு, கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடம்: குரூப் 'பி'பிரிவில் கெஜட்டடு 250, நான் - கெஜட்டடு 3513, குரூப் 'சி' பிரிவில் 2743...
Read moreசிபிஎஸ்இ 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன....
Read moreபரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: பாதுகாப்பு அதிகாரி 27, தீயணைப்பு அதிகாரி 5 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தீயணைப்பு...
Read moreமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் அதிகாரி பிரிவில் 2000 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 9.1.2021...
Read moreதமிழக சுகாதார துறையில் 'சிகிச்சை உதவியாளர்' பதவிக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: சிகிச்சை உதவியாளர் (ஆண்) 38, சிகிச்சை உதவியாளர் (பெண்) 38 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ (நர்சிங் தெரபி)...
Read moreசென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் 162 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது. காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 75, டைப்பிஸ்ட் 87 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, டைப்பிஸ்ட்...
Read moreஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: தமிழ்நாடு & புதுச்சேரி 199, கர்நாடகா 100, கேரளா 67, ஆந்திரா 66, தெலுங்கானா 61 என மொத்தம் 493 இடங்கள் உள்ளன. இதில் டிரேடு அப்ரென்டிஸ்...
Read moreபெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: புராஜக்ட் இன்ஜினியர் - I 118 (மெக்கானிக்கல் 24, எலக்ட்ரானிக்ஸ் 80, கம்ப்யூட்டர் 6, எலக்ட்ரிக்கல் 6, சிவில் 2), புராஜக்ட் ஆபிசர் (எச்.ஆர்.,) 5, டிரைய்னி இன்ஜினியர்...
Read moreஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம்: குஜராத் 90, ராஜஸ்தான் 46, மேற்கு வங்கம் 44, பீஹார் 36, அசாம் 31, உத்தரபிரதேசம் 42, ஒடிசா...
Read moreஇந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளில் 9628 இடங்களுக்கு ஜூலை 1 - 21 வரை ஐ.பி.பி.எஸ்., ஏற்கனவே விண்ணப்பங்களை வரவேற்றது. தற்போது 9.11.2020க்குள் கல்வி தகுதியை முடித்தவர்கள், ஜூலை 1 - 21 வரை விண்ணப்பிக்காதவர்கள்...
Read moreமத்திய அரசின் பல்வேறு துறைகளில் 42 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. காலியிடம்: போர்மேன் (எலக்ட்ரிக்கல்) 5, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் (எலக்ட்ரானிக்ஸ்) 5, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (மெட்டலுர்ஜி) 1, உதவி பேராசிரியர் (கார்டியோ...
Read moreபொதுத்துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஆர்டிசன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரீசியன் 5, வெல்டர் 3, பிட்டர் 4, மைனிங் 2, புரொடக்சன் 6 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன....
Read moreசென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியர் : உதவி நுாலகர் பிரிவில் 141, இணை பேராசிரியர், இணை நுாலகர், உடற்கல்வி உதவி இயக்குனர் பிரிவில் 106, பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பிரிவில் 67 என...
Read moreதமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வுக் குழுமம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்...
Read more