இந்த மாதம் (ஜனவரி) 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொங்கலுக்குப் பின்னர்...
Read moreமாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வை சுமார் 11லட்சம் பேர் எழுதி...
Read moreஉயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி...
Read moreமாணவர்களின் துன்பத்தைப் போக்க உடனடியாகப் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு,...
Read moreஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து...
Read moreமத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10 ஆம்வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும்...
Read moreஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: தமிழ்நாடு & புதுச்சேரி 199, கர்நாடகா 100, கேரளா 67, ஆந்திரா 66, தெலுங்கானா 61 என மொத்தம் 493 இடங்கள் உள்ளன. இதில் டிரேடு அப்ரென்டிஸ்...
Read moreஇந்தியாவிலேயே முன் மாதிரியாகவும் வெளிப்படையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்ற உத்திரவாதத்துடன் நடப்பு 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நவ.18ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குவதாக அவர் அறிவித்தார்....
Read moreமேற்கு வங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி...
Read moreநாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கு...
Read moreஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எச்.ஆர்., அக்கவுன்ட்ஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம்: குஜராத் 90, ராஜஸ்தான் 46, மேற்கு வங்கம் 44, பீஹார் 36, அசாம் 31, உத்தரபிரதேசம் 42, ஒடிசா...
Read moreஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு...
Read moreபொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது! தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27...
Read moreநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப் படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது....
Read moreகல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படை யில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு...
Read moreடெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு முறை டெட் தேர்வில்...
Read moreஇந்தாண்டு நட்ந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே தேசியத் தேர்வுகள் முகமை இணையதளம் முடங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு...
Read moreகேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், அதன் பின் வேலையில் சேருவதற்கும் திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: எஜிகேஜன் பிராஞ்ச் 5, எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச் 29 என மொத்தம் 34...
Read moreஅரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள்...
Read moreஅக்டோபர்-1 ந்தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்த அரசாணையை திடீரென்று இன்று நிறுத்தி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கொரோனா தாக்கம் குறையாத நிலையிலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய நான்காம்...
Read more