தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும்...
கல்வி
தாங்கள் யோசிப்பதை எல்லாம் நடைமுறைப்படுத்தி சர்ச்சையைக் கிளப்பி வரும் மோடி அரசு அடுத்தக் கட்டமாக மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்...
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரல் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளித் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ம் தேதி...
அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில்,...
தமிழ்நாட்டில் தமிழக அரசு 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அதிரடியாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வாய்ப்பில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்து விட்டது....
கடந்த வருடம் மார்ச் மாதம் நம் நாட்டில் கொரோனா பரவல் பரவத் தொடங்கி தற்போதுவரை தொடர்கிறது. இதை ஒட்டி போன ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியவுடன் பள்ளி,...
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி...
பல மாணவர்களின் கனவான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களை தொடர்ந்து பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி லைப் சைன்ஸஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் நீட்...
இந்திய அரசு பணியில் மிக உயந்த பதவிகளாக கருதப்படுவது IAS, IPS, IFS, IRS உட்பட 25 அதிஉயர் பணிகள், இந்த பணிகளில் சேர மத்திய அரசின்...