தமிழகத்தில் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ 2020-2021ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021...
Read moreசென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் புரோகிராமர் பிரிவில் 46 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்....
Read moreஇந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: தட்டச்சர் 3, அலுவலக உதவியாளர் 9, உதவி மின் கம்பியாளர் 5, பிளம்பர் 3, இளநிலை மின் பொறியாளர் 1 உட்பட பல்வேறு...
Read moreதேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: உதவி இயக்குநர் 3, உதவி எடிட்டர் 2, தயாரிப்பு உதவியாளர் 1, எடிடோரியல் அசிஸ்டென்ட் 3, அக்கவுண்டன்ட் 3, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, உதவியாளர் 4, நுாலகர் 1, ஜூனியர்...
Read moreஇந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியில் 251 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலியிடம்: மும்பை 84, சென்னை 22, டில்லி 17, கோல்கட்டா 15, பெங்களூரு 12, நாக்பூர் 12, பாட்னா 11,...
Read moreகேரளாவின் எழிமலாவில் உள்ள கப்பல்படை பயிற்சி அகாடமியில் பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பில் சேர்வதற்கு திருமண மாகாதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: எஜூகேசன் பிராஞ்ச் 5, எக்ஸ்கியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் 21 என மொத்தம்...
Read moreமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் 2, உதவி பேராசிரியர் 54 (டெர்மடாலஜி 6, கேஸ்ட்ரோஎன்டெராலஜி 7, ஆப்தமாலஜி 13, கைனகாலஜி 19, பீடியாட்ரிக் கார்டியாலஜி 2, பீடியாட்ரிக் சர்ஜரி...
Read moreதமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம் : பெர்சனல் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் அசிஸ்டென்ட் 10, டைம் கீப்பர் 2, டிரைவர் 3 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. வயது: 1.1.2021 அடிப்படையில்...
Read moreதமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 19ம்...
Read moreபெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5,000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன...
Read moreமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., அமைப்பு, கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடம்: குரூப் 'பி'பிரிவில் கெஜட்டடு 250, நான் - கெஜட்டடு 3513, குரூப் 'சி' பிரிவில் 2743...
Read moreஇந்த மாதம் (ஜனவரி) 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொங்கலுக்குப் பின்னர்...
Read moreமாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வை சுமார் 11லட்சம் பேர் எழுதி...
Read moreஉயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி...
Read moreசிபிஎஸ்இ 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன....
Read moreபரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: பாதுகாப்பு அதிகாரி 27, தீயணைப்பு அதிகாரி 5 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தீயணைப்பு...
Read moreமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் அதிகாரி பிரிவில் 2000 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 9.1.2021...
Read moreமாணவர்களின் துன்பத்தைப் போக்க உடனடியாகப் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு,...
Read moreஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து...
Read moreதமிழக சுகாதார துறையில் 'சிகிச்சை உதவியாளர்' பதவிக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: சிகிச்சை உதவியாளர் (ஆண்) 38, சிகிச்சை உதவியாளர் (பெண்) 38 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ (நர்சிங் தெரபி)...
Read more