நம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான்...
Read moreகிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும்துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் அச்சிலைக்கு உயிரோட்டமும் கிடைக்கும்...
Read moreதமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இணைய சுற்றுலா என்ற பெயரில் திருக்கோயில்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறநிலையத்துறை முடிவு...
Read moreநவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட...
Read moreநாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகவும் மாறியுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் மைசூர் தசரா விழாவைக்...
Read moreபொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்து 800 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன்...
Read moreஅழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான சுற்றுலா அனுபவங்கள் தரும் இடம் புதுச்சேரி. அதனாலேயே இங்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா...
Read moreஇந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர்...
Read moreஎதையோ அல்லது யாரையோ தேடி செய்யும் பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. அதிலும் பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள் கிடைத்தன; புதிய பொருட்கள் அறிமுகமாயின. இப்படி மனித மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய...
Read moreகிழக்கு கடற்கரை சாலையில் புதியதொரு அட்ராக்ஷன் - க்ளிக் ஆர்ட் மியுசியம். விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum). “தந்திரக் கலை”...
Read moreபுதுச்சேரி ஓர் அழகிய சுற்றுலா தளமாகும். ஆன்மீகம் மற்றும் அழகான கடற்கரை மற்றும் உப்பங் கழிகள் புதுச்சேரி சுற்றுலாவின் சிறப்பு அம்சங்களாகும்.கடந்த ஆண்டு வாசிக்கப்பட்ட பொது பட்ஜெட் உரையில் புதுச்சேரி சுற்றுலாவினை மேம்படுத்த நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு வீடு அறிமுகப் படுத்தப்...
Read moreஆட்டோக்கள் இல்லாத நாடு. உலகின் முதலாவது இளையர் ஒலிம்பிக் விளையாட்டை (2010 ம் ஆண்டு) நடத்திய நாடு. அரசியல் தலைவர்களின் சிலைகள் இல்லாத நாடு. வரையறுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் விளம்பரப் பலகைகள், அரசியல் பேனர்கள் வைக்கவும், சினிமா போஸ்டர்கள்,...
Read moreநீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ம் ஆண்டு ஊட்டிமலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து,...
Read moreஉலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36...
Read moreஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும்....
Read moreஇந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள...
Read moreவிண்வெளியில் பாதுகாப்பு முறைகள், பிராண வாயு, தட்ப வெப்பம், உணவு, குடிநீர், கழிவு பொருட்கள், தொலைத்தொடர்பு, நீடித்த வாழ்க்கையில் மனிதர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்று எவ்வளவோ இருக்கிறது.அத்துடன் பூமியில் வாழும்போது பலவிஷயங்களை நாம் take it for grantedஆக எடுத்துக்கொள்கிறோம்....
Read moreதென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் சீசன் தொடங்கும். நடப்பாண்டில் தென்மேற்குபருவமழை சற்று தாமதமாக தொடங்கியதையடுத்து கடந்த சில தினங்களாக தென்காசி,குற்றாலம் பகுதியில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து குளர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழையும்...
Read moreகுறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்கப் போவதாகவும்...
Read moreசென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் புக் பண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப்...
Read more