தமிழ்நாட்டில் பைத்தியங்கள் சூழ் அரசியல்வாதிகளோடுதான் நாம் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு கோமாளித்தனமான அப்பன், மகன் அறிக்கையே ஒரு சான்று. என்னைய்யா நடக்குது உங்க வீட்டுக்குள்ளே? திடீர்னு அப்பா தன்னுடைய பையனின் பெயரால் கட்சி ஆரம்பித்து விட்டேன் என்று ஒரு...
Read moreஅர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததின் மூலம் ஜனநாயகத்தின் நான்காம் தூணின் குரல்வளையை நெரித்துள்ளது மகாராஷ்ட்ரா போலீசும் மற்றும் அனைத்து ஊழல் அரசியல் வாதிகளும்... ஒரு கொலைக் குற்றவாளியைப் போல அர்னாப்பை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்? -...
Read moreநிருபர்: - "ஐயா, நவராத்திரியின் போது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?" மோடி: "இந்த நவராத்திரியில் ஒரே ஒரு பழத்தை மட்டுமே நான் சாப்பிடுகிறேன்." நிருபர்: - "பிரதமர் ஐயா; எந்த பழத்தை சாப்பிடுவீர்கள்?" மோடி: - "பப்பாளி" என்டிடிவி: - "பிரேக்கிங்...
Read moreபரிணாம வளர்ச்சி என்பது ஒன்றை அழித்து அதன் மறைவால் புதியதாக ஒன்று தோன்ற வேண்டும்..இயற்கை உணவை மட்டுமே நம்பி நம் வாழ்வியல் இருக்குமேயானால் EIA amendment தேவையில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்.... அதற்கு உரம் வேண்டாம், ட்ராக்டர் வேண்டாம், அறுவடை...
Read moreஇந்தியாவில் மட்டும்...... முப்பது கோடி பேர் உபயோகித்த டிக்டாக்..... நாற்பது கோடி சப்ஸ்ரைபர்கள் இருந்த கேம் ஸ்கேன்னர்..... 45 கோடி பேர் பயன்படுத்திய ஷேர் இட் 11 கோடி பேர் உபயோகித்த யூஸீ ப்ரௌசர்..... இவைகளின் வியாபாரங்கள் மட்டுமே ₹25000 கோடிகள்......
Read more'பொன்மகள் வந்தாள்' என்ற சினிமாவை குறித்து எனது வியாபார மற்றும் வளர்ச்சி குறித்த பார்வை!.... பட விமர்சனம் அல்ல! இந்த சினிமா எப்படி இருந்தது என்பது அல்ல. ஆனால் இந்தப்படம் எப்படி இந்த தமிழ் சினிமா வியாபாரத்தில் ஒரு முன்னோடியாக இருக்கப்போகிறது...
Read moreதனது இருபதுகளின் நடுப்பகுதியில் ஒரு இளைஞன் ஒரு புகழ்பெற்ற குருவின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்..... "நான் வேதங்களைப் படிக்க விரும்புவதால் நான் உங்களிடம் தர்க்க சாத்திரம் படிக்க வந்துள்ளேன்." “உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா?” குரு கேட்கிறார். “இல்லை” என்று அந்த இளைஞன்...
Read moreநம் தென்னிந்தியர்களின் உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்த ரெசிபி-களில் தலையானது சாம்பார்.. இந்த சாம்பாரின்றி அமையாது தமிழரின் விருந்தோம்பல். இப்போது செட்டிநாடு சாம்பார், தஞ்சாவூர் சாம்பார், திருநெல்வேலி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், மலபார் சாம்பார், கர்நாடகா சாம்பார், உடுப்பி சாம்பார்,...
Read moreபாஜகவுக்கு முட்டுக் கொடுக்காமல் 20 லட்சம் கோடி அறிவிப்பில் என் கருத்து: 1. MSME வரையறையை குறைத்ததின் மூலம் ₹2 கோடி முதலீட்டாளரையும், ₹2 லட்சம் முதலீட்டாளரையும் ஒரே தராசில் வைத்தது சரியல்ல! 2. கடன்கள் கேரண்டி இல்லாமல் கொலேட்டிரல் இல்லாமல்...
Read more"திடீர் சீன முடிவு முழு உலகின் மூலைகளையும் உலுக்கியது" என்பன போன்ற பிரேக்கிங் செய்திகளை நேற்று உலகம் முழுதும் ஊடகங்கள், ஏதோ சீனா புரட்சி செய்து விட்டது போல செய்தியைப் பரப்பினார்கள். கடைசியில் பார்த்தால் ஈ-கரன்சிதான். அரசு தன் சார்பாக வெளியிட்டுள்ளது. இதை...
Read moreவங்கி வாராக் கடன்களை மத்திய அரசின் ரெவன்யூ ரிகவரி ஆக்ட் படி வசூலிக்க வேண்டும். வங்கிகளுக்கு இந்த வாராக் கடன்களை வசூலிக்க போதுமான சட்டமில்லை. எனவே ரிசர்வ் வங்கி தனது வாராக்கடன் சட்டத்தை வங்கிகள் சார்பாக பயன்படுத்தி, சட்ட ரீதியாக பணத்தை...
Read moreகடந்த சில நாட்களாக நடந்து வரும் சில நிகழ்வுகளாலும் அதற்கு எதிர் வினை பதிலடி என்று முட்டாள்த்தனமாக செயல் படும் சீனா, மெல்ல தன் சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது! சில நடப்புகளைப் பார்ப்போம்! 1. ஆரம்பம் முதல் ட்ரம்ப்பும், அமெரிக்க...
Read more