பேரிச்சை என்பது பனை வகையை சேர்ந்த ஒரு மரம். இது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். இம்மரம் தமிழகத்தில் காணப்படும் ஈச்சமரம் போன்ற அமைப்பை...
Read moreஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்ம மெட்ராஸ் ஐகோர்ட் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை...
Read moreஇதுநாள் வரை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் பேரிடர் காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக...
Read moreஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால் ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி, கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு CAIT கடிதம்...
Read more2004 ஆம் ஆண்டிலிருந்து Yahoo Chatroom பழக்கம். Yahoo chatroom ல் Crossdressers என்று ஒரு பிரிவே இருக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்து பெருமைகொள்வார்கள். சிலருக்கு அது போதையாகவே மாறியது. பின்னாளில் சிலர் வீட்டில் அவர்களது...
Read moreநம்மை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சில வகை அறிகுறிகள் ஏற்படும் என்று, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், மற்றும் சிடிசி சில பட்டியலை வெளியிட்டிருந்தது. இதுதவிர, அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், தகவல் வெளியானது....
Read moreஏ.சி எனக் கூறப்படும் குளிரூட்டி பெரும்பாலான மக்களின் வாழ்வில் அத்தியவசியமான ஒரு சாதனம் ஆகிவிட்டது. முக்கியமாக ஏசி இல்லாத தனியார் அலுவலகங்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அலுவலகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் ஏசி குறைக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும் என்ற...
Read moreசமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில்...
Read moreசொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடு தான் - இது பிரபலமான பாடல் வரி. இதே கருத்தை உலக சுகாதார கவுன்சில் கூடஆய்வு செய்து கூறியுள்ளது. மனிதர்களை தாக்கும் 90 சதவீத நோய்க்கிருமிகள்...
Read moreகை, கால்களைக் கிழித்துக்கொள்ளும் `ப்ளூ வேல் சேலஞ்ச்', ஓடும் காரிலிருந்து இறங்கி நடன மாடும் `கிகி சேலஞ்ச்', பக்கெட் நிறைய குளிர்ந்த தண்ணீரை நிரப்பி உடலில் ஊற்றிக் கொள்ளும் 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' போன்றவை சமூக வலைதளங்களில் பரவி இளசுகளை பாடாய்படுத்தியது....
Read moreநமது அன்றாட உணவில் சூட்டையும் தாண்டி தினசரி மணமாகவும், மருந்தாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் (லவங்க)பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரம் மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. ஆனால் இதில் நாம் உபயோகப்படுத்தும் லவங்க பட்டையில் போலி (போலி பட்டை என்று...
Read moreபரபரப்பாக டூ விலரில் போய் கொண்டிருக்கும் போது கூட சிக்னலில் கிடைக்கும் சில நொடிகளில் கூட, போனை எடுத்து ஜஸ்ட் நோண்டுவீருகளின் எண்ணிக்கையும், ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங் போல, காலியான மெயில் பாக்ஸை திறந்து திறந்து பார்ப்போரின்...
Read more“ நீரின்றி அமையாது இவ்வுலகம் ” என்ற திருக்குறளின் ஒரேயொரு வரியிலேயே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் அது மிகையாகாது. நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு...
Read moreஇன்றைய சூழ்நிலையில் எல்லா தனியார் நிறுவனங்களிலும் எக்கச்சக்கமான நேரம்வேலை செய் தால்தான் பணி நீட்டிப்புக் கிடைக்கும் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆண்டுக்கு 50 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக் கள் அதிகம் இருப்பதாக...
Read moreபுகை பிடிப்போர் ஒவ்வொருவரும், ஒரு தடவை புகை பிடிக்கும் போது மட்டும் தன்னுடைய வாழ் நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என்று உலக...
Read moreதேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தலைமை செயலாளர்கள் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான ஜான்சன் & ஜான்சன்...
Read moreஜலதோசம், காய்சல், இருமல், மேல்வலி என்று பலத் தரப்பட்ட சின்ன உபாதைகளுக்கெல்லாம் ஆன்டிபயாடிக்கை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப் படலாம். சிலருக்கு இழுப்பு நோய்...
Read moreஉலக மயமாக்கல் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ள நிலையில் ‘இந்தியாவில் இந்த தண்ணீர் பிரச்னையால் கூட வங்கி களின் வாராக் கடன் உயரும்’ என உலக வன விலங்கு நிதியம் எச்சரித்துள்ளது....
Read moreவர வர எதையும் சாப்பிட தோன்றாததுடன் பயமாகவும் இருக்கிறது. ‘அதில் கலப்படம்’,‘இதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அதிகமாகி விட்டன. ஆனால உணவுப் பொருட் கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தான தாகத் தான்...
Read moreமுக்கனிகளில் ஒன்று எனச் சொல்லப்படும் வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறு வார்கள். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம்...
Read more