சீன நாட்டின் தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கிய 12 பேரில், 7 நாட்களுக்கு பிறகும் 12 பேர் சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பது தெரியவந்தை அடுத்து, அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங்...
Read moreதுபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் கருப்பு கலர் டாக்சி சேவையானது மின்சாரம், எரிசக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது ஆரம்ப கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில்...
Read moreஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் மருத்துவமனை மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்...
Read moreஇந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்...
Read moreஇலங்கை யாழ் நகரில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் போர் நினைவுச்சின்னம் நேற்று இரவு அகற்றப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சிறப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்....
Read moreஉலகளவில் தன்னை மாபெரும் ஜனநாயக நாடு என்றுச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை எதிர்த்து தலைநகர் வாஷிங்டனில் புதன் கிழமை அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் ஒரு...
Read moreஇந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், புது அவதாரம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம்...
Read moreசீனாவின் மிகப்பெரும் தொழிலதிபரான அலிபாபா நிறுவனர் ஜாக் மா காணாமல் போயுள்ளதாக இங்கிலாந்தின் தி டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜாக் மா காணாமல் போன நிலையில், அனைவரது சந்தேக பார்வையும்...
Read moreசர்வதேச பத்திரிகையாளர்களின் ஹீரோ என்றும் அமெரிக்காவில் உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட அசாஞ்சே-வை நாடு கடத்த கூடாது என்று பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் நிறுவனத்தை கடந்த 2006ல் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா...
Read moreஉருமாறிய கொரோனா தடுப்பு மற்றும் தொற்றுநோயியல் கண்காணிப்பு தொடர்பான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 8-ம் தேதிக்கு பிறகு 30ம் தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், பிரிட்டனில்...
Read moreஉலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், உலக நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வழி ஏற்படுத்தி தந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும்...
Read moreஉலகையே மிரட்டி முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா காலத்திலும் இந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும்...
Read moreசெளதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக்கு 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு...
Read moreஅமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருதானது, அமெரிக்க அதிபரால், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப் படுவதாகும்.. ஆஸ்திரேலிய...
Read more🦉இப்படி ஒரு சேதி பரவுது🥵👇 இத்தன நாள் இருக்கறது கொரானாவோட தம்பியாம். இப்போ யூரோப்- ல வந்திருக்கறது இவனுக்கு அண்ணனாம். இன்னும்வேகமா ஆக்ரோஷத்தோட பரவுவானாம். திரும்ப எல்லாரும் லாக்டவுன் போட்டாச்சு. நமக்கு மெதுவா மார்ச் வாக்குல அண்ணன் எட்டிப்பாப்பாரு. சோ வர்ற...
Read moreநேபாள பார்லிமென்டை கலைக்கும்படி, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று பார்லிமென்ட்டை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஏப்., 30 - மே 10 இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார்....
Read moreநம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப் படுத்தியுள்ளார். இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது....
Read moreஉலக அளவில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. இதுவரை அங்கு 3 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை...
Read moreதற்போதைய காலக் கட்டத்தில் ஆண்டுதோறும் 19,30,000 டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து உலக மாட்டிறைச்சி ஏற்றுமதி சந்தையில் 16 சதவீத இடத்தைப் பிடித்திருக்கிறது நம் இந்தியா. உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் நிற்கிறது. அதே சமயம் இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை பண்பாடு,பாரம்பரியத்திற்கு...
Read moreஎவரெஸ்ட் சிகரத்தின் பழைய உயரமான 8,848 மீட்டர் என்ற உயரத்திலிருந்து சிகரத்தின் உயரம் 0.86 மீட்டர் அதிகரித்துள்ளது என்று நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று அறிவித்தார்.. இதன் மூலம் எவரெஸ்ட் சிகரம் பூமியின் மிக உயரமான மலைச்...
Read more