5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்த நிலையில், 58.65 சதவீத 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ள ஜியோ நிறுவனம், இந்தியாவின் 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் அதிநவீன 5ஜி சேவையை…
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து…
கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை நேற்று, இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது. இந்திய கடற்படையின் கடற்படை…
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவையில் களம் இறங்க உள்ளது. நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட…
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பிய உடனே…
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ந்தேதி, இதற்கு மேல் கால நீட்டிப்பு இம்முறை வழங்கப்படாது என அரசு தரப்பில் இருந்து…
குஜராத்தில் தந்துகாதாலுகாவைச் சேர்ந்த Aakru, Aniyari, Oonchdi என்ற கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் போடாட் மாவட்டத்தில் உள்ள Nabhoi என்ற பக்கத்து கிராமத்திற்கு சாராயம் குடிக்கச்…
நாட்டின்15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.…
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு…
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பந்தல்கண்ட் பகுதியில் அதிவிரைவு சாலை அமைப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக 14…
This website uses cookies.