நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதனை தடுக்க…
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு மோடி அரசின் பட்ஜெட் ஒரு சான்று…
இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித்…
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பிஜு ஜனத தளம் கட்சியின் மூத்த தலைவரும், ஒடிசா…
ஜனாதிபதியின் ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகலாய தோட்டம் தற்போது அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்ரித் உத்யானில் (முகலாய தோட்டம்) 12 வகையான…
ஷேர் மார்கெட் எனப்படும் பங்குச் சந்தையிலும், கடன்களிலும் நிதி முறைகேடுகள் செய்துள்ளது குறித்த அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து, உலக பணக்காரர்…
நாட்டையே உலுக்கிய குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இரண்டு குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை குஜராத்…
புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் பாரம்பரிய காதி உடை, கைத்தறி ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டும் என ஆளுநர் தமிழிசை…
நம் நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் 126ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேதாஜி பிறந்தநாளை…
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…
This website uses cookies.