பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" இல் இடம் பிடித்தது..! விவசாயிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை...
Read moreஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்புப்புரை நோயைத் தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. தகுந்த சத்துணவுகள், எலும்பை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைக்கின்றன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்....
Read moreஆன்லைன் உணவு டெலிவரியில் முக்கிய நிறுவனமாக திகழும் ஜொமேட்டோ நிறுவனம், 'தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது. 'ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பணிக் கலாச்சாரத்தை முழுமையாகக் கிடைக்க வேண்டும்' என்பதால்...
Read moreகொரோனா பரவலால் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீடுகளில் குடும்பத்தினர் முடங்கியிருக்கும் சமயத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைவரும் குடும்பத்துடன்...
Read moreபெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள், காரணிகள் எல்லாம் அவர்கள் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. ராணுவத்தில் சமத்துவத்துடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும்...
Read moreதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி,...
Read moreமார்பக புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள பெண்களைப் பாதிக்கும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். பெண்களின் வயது அதிகரிக்க மார்பக புற்றுநோயின் ஆபத்து படிப்படியாக அதிகரிக்கிறது. ஸ்கிரீனிங் சோதனை பொதுவாக 40 வயதிற்க்குப் பிறகு பரிந்து ரைக்கப்படுகிறது. என்றாலும், உங்களுக்கு மார்பக புற்றுநோயின்...
Read moreஇந்த காலத்தில் பெண்கள் தமது உடல் அழகில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். முக அழகு மட்டுமன்றி பெண்களுக்கு சிறப்பை தருவது மார்பழகும் தான். முன்னெல்லாம் மார்பகத்தை மூடி வருவதை தனி பெருமையாக நினைத்த பெண்களில் பலர் இப்போது துப்பட்டா போடுவதை...
Read moreகுழந்தை பெற்றெடுக்கும் பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படி யிருக்கை யில் அதென்ன சுகப்பிரசவம் என்று கேட்போருமுண்டு. .தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை வெளியில்...
Read moreபெருமைமிகு நம் இந்திய ராணுவம் சார்பில், பெண் சிப்பாய்களை ராணுவ காவல்துறையில் பணியமர்த்துவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியமுள்ள பெண்கள் www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தின் மூலம் வருகிற ஜூன் மாதம் 8ம் தேதி வரை...
Read moreநம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன் மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் கடந்தாண்டு கடைசியில் வெளியான ஆய்வுகள் தெரிவித்திருந்தன. மேலும் பல சம்பவங்கள்...
Read moreசர்வதேச அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய், தற்போது 30 வயதிலேயே வருகிறது. இந்நிலையில் மார்பக மாற்று அறுவை...
Read moreபெண்களும் ஹை ஹீல்ஸும் கொஞ்சம் குழப்பமான கூட்டணி தான். செக்ஸியான பெண்களின் அத்தியாவசிய பொருளாக இது இருந்தாலும், 50 சதவீத ஹைஹீல்ஸ்காரர்களுக்கு பாத வலி, சுளுக்கு, இறுக்கம் போன்றவை ஏற்படுவதாக புகர் வந்துள்ள நிலையில் ஹைஹீல்ஸ் அணிந்து தான் பெண்கள் வேலைக்கு...
Read moreஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, 'தேசிய பெண்கள் கட்சி (NWP)' யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்....
Read moreகடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக் காதலால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 6,940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013...
Read moreநைட்டி என்றால் இரவு உடைங்கிற அர்த்தம் மாறிப் போய் ரொம்ப காலம் ஆகிறது. ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது, அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும்...
Read moreவேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் "மகளிர் ஆளுமை விருதுகள் 2018" பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி...
Read moreமே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் சர்வதேச மகளிர் நல தினத்தையொட்டி, அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் சென்னையில் இயங்கி வரும் நியூஹோப் மருத்துவமனை 50 சதவீத கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது. இது...
Read moreசர்வதே அளவில் அவ்வளவு ஏன் நம் இந்தியாவிலேயே பல்வேறு இடங்களில் பல்வேறு உடை கலாச்சாரங்கள் இருக்கின்றன. அவை யாவும் அந்தந்த பகுதியின் வெட்பதட்ப நிலை மற்றும் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்தே இருந்துள்ளன. இன்றும் மேற்கத்திய நாடுகளில் கோட்ஷூட் அணிந்து...
Read moreகையில் கிடைக்கு எந்த பத்திரிகையிலாவது வீட்டு வேலை செய்யும் லேடீஸ் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாதவை உண்டோ? நிஜத்தைச் சொல்லுங்கள்.. வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப்...
Read more