பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வெறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வெறு பிரிவுகளில் பணிவாய்ப்பு!

பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

கிரடிட் ஆபிசர் 484, கிரடிட் அனாலிஸ்ட் 53, ஐ.டி., ஆபிசர் – டேட்டா சென்டர் 42, டெக் அப்ரைசல் 9, எகனாமிஸ்ட் 2, ஸ்டேட்டிஸ்டிக்ஸ் 2, ரிஸ்க் மேனேஜர் 2 என 594 நிரந்த பணியிடம், மேனேஜர் (ஐ.டி., 56, நெட்வொர்க் 15, டேட்டா சென்டர் 24, ஆர்க்கிடெக் 4, என்ட் பாயின்ட் செக்கியூரிட்டி 3) என 102 ஒப்பந்த பணியிடம் சேர்த்து மொத்தம் 696 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது :

1.12.2021 அடிப்படையில் 28 -35, 25 – 35, 28 – 37, 20 – 30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை :

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.

தேர்வு மையம் :

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள் :

10.5.2022

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!