இந்திய நேவியில் கல்வி + மாலுமி, கண்காணிப்பாளர் பணி வேணுமா?

இந்திய நேவியில் கல்வி + மாலுமி, கண்காணிப்பாளர்  பணி வேணுமா?

இந்திய கடற்படையில் மாலுமி/ கண்காணிப்பாளராக குறுகியகால பணிச்சேவை ஆணைபெற்ற அதிகாரியாக சேர்வதற்கு ஜூன் 2016 இல் தொடங்கும் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு திருமணமா காத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job sep 30
பணி: மாலுமி (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்)

பணி: கண்காணிப்பாளர் (இருபாலரும் விண்ணப்பிக்கலாம்)

வயதுவரம்பு: 19 – 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1992 – 01.07.1997க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 முடித்து பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Box No.2, Sarojani Nagar P.O. New Delhi – 110023.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2015

ஆன்லைன் விண்ணப்பிக்க நகல் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதலத்தை பார்க்கவும்.

error: Content is protected !!