தீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா!….

தீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா!….
இன்றைய தத்துபித்தில் நாம் வாசிக்க போவது – தீண்டத்தகாத மரணம்……..நீ பிறந்தது வேண்டுமானாலும் யாருக்கும் தெரியாம போகலாம்……. அனால் உன் இறப்பு கூறும் நீ யார் என்று – இந்த பொன் மொழியை பொய்யாக்கியது இந்த கொரோனா.
இது தான் நிதர்சனம்……. முகத்தை பார்க்க இயலாது – கடைசி குளியல் கிடையாது – வாய்க்கரிசி கிடையாது – ஆர தழுவி அழுதல் கிடையாது – உன்னை நன்கு பேர் தூக்கி வரக்கூட இயலாது – எவ்ளோ பெரிய மனிதராய் இருந்தாலும் உன் சடலத்தை சில அடிகள் தூரத்தில் அதுவும் மருத்துவமனையில் இருந்து மயானத்துக்கு நேராக வெறும் 20 பேர் மட்டும் வரக்கூடிய இந்த மரணம் தேவையா….!
இதை விட்டு படையலும் போடும் சாப்பாட்டை போல இந்த ஊராடுங்கு நாட்களில் வித வித காய்கறி – வித வித பழங்கள் – வித வித இறைச்சி – இன்னும் பல ஒழுங்கில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாய் போய் நோய் வாங்கி மரணிக்க நீங்க ரெடியா…. திருந்துங்கடே
error: Content is protected !!